கதை படிப்பதைத் தவிர்த்து எழுதுவதில் எனக்கு ஒன்றும் அதிக ஆர்வம் இல்லை. இருப்பினும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் எனக்கு வந்த கனவுகளை ஒரு கோர்வையாக அமைத்துக் கதையாக எழுதி உள்ளேன். மேலும் சிந்தித்துப் பல கதைகள் எழுத வாசகர்களாகிய உங்களின் ஆதரவையும் விமர்சனங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். நன்றி.
  • puducherry
  • JoinedMarch 13, 2018


Following


Stories by தமிழ் ஓசை
மலருமோ மனம் ? by osai_tamizh
மலருமோ மனம் ?
பள்ளிப் பருவத்திலும் கல்லூரிப் பருவத்திலும் அந்தந்தப் பருவத்தில் அனைவருக்குமே ஏற்படும் இனக்கவர்ச்சி அவளுக்கும...
ranking #3 in சிறுகதை See all rankings
"கயல் விழியும் காதல் கணவனும்" by osai_tamizh
"கயல் விழியும் காதல் கணவனும்"
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
ranking #5 in shortstory See all rankings