![]()
اوووه! هذه الصورة لا تتبع إرشادات المحتوى الخاصة بنا. لمتابعة النشر، يرجى إزالتها أو تحميل صورة أخرى. மே கொண்டாட்ட விடுமுறை முடிந்து, அலுவலகம் செல்ல தயாராகி கொண்டிருந்த ஆதியின் போன், தன் இருப்பை உணர்த்த, யாரென பார்த்தாள். மித்ரன் தான்.
"ஹலோ. சொல்லுடா"
அவளை வம்பிழுக்க எண்ணி, "ஆபீஸ் உள்ள போறதுக்கு முன்ன, பைக் பார்க்கிங்கு வந்துட்டு போடி" என்றான் மெல்லிய புன்னகையுடன்.
'டி' போட்டதற்கு சண்டையிடுவாள் என அவன் நினைக்க, ஆதியோ மித்ரன் தன்னை உரிமையாய் 'டி' போட்டதற்கு, இறக்கையில்லாமல் வானில் பறந்து கொண்டிருந்தாள்.
"ஹலோ ஆதி. கேட்குதா" என்றான் சந்தேகமாய்.
"யா. கேட்டுச்சு டா. நான் வந்திடுறேன். பை" என அழைப்பை துண்டித்து விட்டு, துள்ளி குதித்தபடி அலுவலகம் கிளம்பினாள்.
சொன்னதைப்போல மித்ரன் அங்கே காத்திருக்க, ஆதி அவனருகில் வந்தபடி, “ஹே. நீ என்ன இன்னைக்கு சீக்கிரமா வந்துட்ட! அஜூ எங்க?" என்றவாறு பார்வையால் அஜுவை தேட,
![](https://img.wattpad.com/cover/292053936-288-k291949.jpg)
أنت تقرأ
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
Romanceஇருவர் வாழ்க்கையில் காதல் ஆடும் கண்ணாமூச்சியை பார்க்கலாம் வாங்க.