பகுதி 5

86 25 2
                                    


ஜீ: பார்த்து போடா அந்த புள்ள மேலே சேரு அடிச்சிடப்போகுதுனு சொல்ல







மு :குளிர்ந்த காற்றை அனுபவித்து விளையாடிக் கொண்டே வர

கதிரவன் வேகமாக வர



.வேண்டும் என்றே வண்டியை மழை நீர்த்தேங்கிய சேற்றில் இருக்க வந்தவேகத்திற்க்கு தகுந்தார் போல சேறு அள்ளி வீச




முல்லை புள்ளி மான் போல துள்ளிக்குதித்து விழகிப் சென்று சேறு மேலே பட்டு விடுமோ என அஞ்சி இரு செவிகளையும் பொத்தி கண்கள் இருக்க மூடி தலைகவிழ்ந்து குத்துகால்வைத்து அமர










கதிரவன் அதை கண்ணாடி வழியே பார்த்து சிறு புன்னகையுடன் ஏதோ சாதிச்சது போல சின்ன திமிறு வழிந்த முகத்துடன் கெத்தான பார்வைகள் பார்த்து கொண்டு செல்ல









அள்ளி வீசிய சேறு அவ்வளவும் அப்பா மேல் அடித்தது

கதிரவன வண்டி சிட்டாக பறந்தது




தன் அப்பா மேல் சேறைப் பார்த்து பயங்கரக் கோபம் முல்லைக்கு அதற்கு காரணம் கதிரவன் என அறிந்ததும்




க :  டேய் நில்லுடா எங்கள் அப்பா மேலையா சேரை வீசிட்டு போறனு கூச்சலிட்டு பக்கத்தில் இருந்த கல்லை தூக்கி எறிய














வண்டிய மெதுவாக்கி என்ன என்ன சொன்னால் வண்டியை நிறுத்த முயற்சிக்க


ஜீ : ஐயா சாமி அந்த பொண்ணு ஒன்னும் சொல்லல வண்டிய நிப்பாட்டாமல் ஓட்டு

க : இல்லை ன என்னமோ சொன்ன மாதிரி தெரிந்தது

ஜீ : அதெல்லாம் ஒன்றுமில்லை அப்படியே ஓட்டு

அவள் சொன்னது கல் வீசியது எல்லாம் தெரிந்தும் அவள் தைரியத்தை கண்ணாடி வழியே பார்த்து கோபத்துடன் ரசித்துக் கொண்டே ம் என்னா திமிரு புன்னகையுடன் இருக்காது அவ அம்மாவுக்கு குறையா இருந்தால்ல இவளுக்கு குறையா இருக்கும் என்று பற்களைக் கடித்துக் கொண்டு நமட்டு சிரிப்பு சிரிக்க




kathirmullai kaadhal kaaviyam🤩🤩Where stories live. Discover now