💚🤍 இறைவனின் முடிச்சு....🤍💚
K💞M
ஹலோ...
முல்ல💞...!!கண்கள் கலங்க..
ம்ம்ம்.... என்றாள்.நீ ஒண்ணும் வருத்தப்படாதே..
முல்ல 💞இந்த பிரச்சனைய நான் எப்படியும் சரி பண்ணிடுவேன்...நாளைக்கு காலையில..
நான் ஊர்ல இருப்பேன்...நீங்க ஊருக்கு வந்துட்டா எப்படி?? பிரச்சனைய சரி பண்ணுவீங்க...
புரியல முல்ல 💞
நீங்க எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வந்தா பிரச்சனை இன்னும் பெருசா தான்
ஆகுமே...தவிர... பிரச்சனை தீராதுங்க..வேற என்ன..? பண்றது...
நான் சொல்றத தான் இவங்க புரிஞ்சிக்க மாட்றாங்களே..எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு சொல்றாங்க.. நான் அதுக்கு கட்டுப்படணுமா...??
சரி இப்போ என்ன?? பண்ண போறீங்க...
Evening ஒரு Train இருக்கு..
கிளம்ப போறேன்..ஏன்..?உங்களுக்கு அந்த பொண்ண பிடிக்கலையா..?
எனக்கு அந்த பொண்ண பிடிக்காதது பிரச்சனை இல்ல...
எனக்கு உன்னை பிடிக்கும்
முல்ல💞...அதான் என்றான்.அவளின் விழியில் தேங்கிய நீர் வடிந்தது...
Evening உன்னை நேர்ல பார்த்து... இதை தான் சொல்லணும்னு நினைச்சேன்....
கண்களை துடைத்தவாறு...
கொஞ்சம் நிதானமா யோசிங்க கதிர்.. உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காதீங்க...நீ என்ன சொல்ற புரியிற மாதிரி சொல்லு..
உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிக்கலனா.. நீங்க அங்கேயே இருந்து இந்த பிரச்சனைய முடிங்க...