PART 6
முல்லை-.........................
கதிர் - முல்ல ஐயோ என்னாச்சு ......
(கதிர் முல்லையை காரில் ஏத்திக்கொள்ள இவர்கள் செல்லும் கார் முல்லையின் வீட்டிற்கு போக )
முருகன் - ஐயோ கதிர் மாப்பிள்ள என்னாச்சு.....முல்ல..முல்ல
கதிர் - இல்ல மாமா முல்லை மழையில நினைஞ்சிட்டா
முருகன்- iyaiyo
கதிர்- பதறாதீங்க ....முல்ல முல்ல
முல்லை - ம் ........
கதிர் - இங்க பாரு ..
முல்லை - ம்
கதிர் - போய் டிரஸ் மாத்திட்டு வா
முல்லை - ம்
(முல்லை டிரஸ் மாத்திக்கிட்டு வர )
முருகன் - என்ன மா முல்ல எங்க
போன நீமுல்லை - இல்ல பா..நான் என் friend பாக்க போனேன்
முருகன் -என்னமா நீ ஏன் இப்படி பண்ணுற
கதிர் - மாமா நீங்க போய் முல்லை சாப்பிட எதாவது எடுத்துட்டு வாங்க
முல்லை - இல்ல எனக்கு வேணாம்..
கதிர் - மாமா நீங்க போய் சூடா காபி போட்டு எடுத்துவாங்க
முருகன் - சரி பா....
(முருகன் காபி போட போக )
கதிர் - முல்லை என்னை மன்னிச்சுடு
முல்லை - எதுக்கு
கதிர் - naan உன்னை வர சொன்னதை சுத்தமா மறந்துட்டேன்
முல்லை - பரவாயில்ல
கதிர் - ஏய் என்ன என் மேல கோவமா..
முல்லை - நான் யாரு உங்கிட்ட கோவப்பட
YOU ARE READING
💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙
General Fictionappadi ethuvum perusa illa.. solra alavuku puthusavum illa.. ஆனா.. முல்லை கதிரை பற்றி ஏதோ எழுதவும் ஏதோ சொல்லவும் aasai ♥️