😏என்னது கேனையா😏

200 44 8
                                    





PART 6

முல்லை-

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

முல்லை-.........................

கதிர் - முல்ல ஐயோ என்னாச்சு ......

(கதிர் முல்லையை காரில் ஏத்திக்கொள்ள இவர்கள் செல்லும் கார் முல்லையின் வீட்டிற்கு போக )

முருகன் - ஐயோ கதிர் மாப்பிள்ள என்னாச்சு.....முல்ல..முல்ல

கதிர் - இல்ல மாமா முல்லை மழையில நினைஞ்சிட்டா

முருகன்- iyaiyo

கதிர்- பதறாதீங்க ....முல்ல முல்ல

முல்லை - ம் ........

கதிர் - இங்க பாரு ..

முல்லை - ம்

கதிர் - போய் டிரஸ் மாத்திட்டு வா

முல்லை - ம்

(முல்லை டிரஸ் மாத்திக்கிட்டு வர )

முருகன் - என்ன மா முல்ல எங்க
போன நீ

முல்லை - இல்ல பா..நான் என் friend பாக்க போனேன்

முருகன் -என்னமா நீ ஏன் இப்படி பண்ணுற

கதிர் - மாமா நீங்க போய் முல்லை சாப்பிட எதாவது எடுத்துட்டு வாங்க

முல்லை - இல்ல எனக்கு வேணாம்..

கதிர் - மாமா நீங்க போய் சூடா காபி போட்டு எடுத்துவாங்க

முருகன் - சரி பா....

(முருகன் காபி போட போக )

கதிர் - முல்லை என்னை மன்னிச்சுடு

முல்லை - எதுக்கு

கதிர் - naan உன்னை வர சொன்னதை சுத்தமா மறந்துட்டேன்

முல்லை - பரவாயில்ல

கதிர் - ஏய் என்ன என் மேல கோவமா..

முல்லை - நான் யாரு உங்கிட்ட கோவப்பட

💙முல்லைபூவின் காதலன் கதிர்வேலன்💙Where stories live. Discover now