இயற்கை

30 1 0
                                    

வெட்டாதே விட்டு விடு.....
தானாகவே
முளைத்து விடும்.
மயிரும் ,நகமும்
மட்டுமல்ல
மரமும் தான்.

உருகும் காகித இதயங்கள்Where stories live. Discover now