முருகபெருமான் சூரபத்மன் என்னும் அசுரனனை வதம் செய்ய படைகளோடு புறபட்ட பொழுது அவருடைய அன்னையாகிய அம்பிகை அவருக்கு வேல் கொடுத்தனுப்பியதாக ஆன்மிக வரலாறு.
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
இந்நிகழ்வை வேல் வழங்கும் விழா என கந்தசஷ்டி தினத்திற்க்கு முந்திய நாளன்று நாகபட்டிணத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிக்கல் என்னும் ஊரில் உள்ள முருகபெருமான் கோவிலில் கொண்டாடபடுகிறது. அப்பொழுது முருகபெருமான் தன் தாயிடம் இருந்து வேல் வாங்கும் அந்த நிகழ்ச்சியின் போது குறிப்பிட்டஅந்த நேரத்தில் அங்குள்ள முருகனின் சிலை வேர்க்கும்.
குறிப்பிட்டஅந்த நேரத்தில் மட்டும் வேர்க்கும் முருகனின் சிலை மர்மமாகவே உள்ளது ....
Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.