" கொஞ்சம் வந்து சப்பாத்தி தேச்சி தான்னு " அம்மா சொன்னா...
முடியாதுனு டக்னு சொல்லக்கூடாது... அப்புறம் டொக்னு மண்டையிலயே விழும்...
இந்த சிட்சுவேசன எப்டி ஹேண்டல் பண்ணனும்னா....
" நீ தேச்சு குடுமா... நான் சுடறேனு " சொல்லணும்..
அப்புறம் அங்க போயி கத்துகிட்ட மொத்த வித்தையையும் காட்டி சப்பாத்திய சுட்டு வெக்க கூடாது...
லாக் ஆகிடுவீங்க...
அதனால அந்த சப்பாத்தியை எவ்ளோ கேவலமா.., எவ்ளோ கருக்கலா சுட முடியுமோ... அப்டி சுட்டு எடுத்து போடணும்...
அத பாத்ததும் அவங்களே " நீங்க ஆணியே பிடுங்க வேணாம்னு " நம்மள கிச்சன்ல இருந்து தொரத்திடுவாங்க...
எப்பூடி...??!!!
என்ன ஒண்ணு... நாம சுட்ட அந்த கருக்கலான சப்பாத்தி நம்ம ப்ளேட்ல தான் விழும்...
அத மட்டும் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி சாப்பிட பழகிட்டா போதும்
ஹி., ஹி.,ஹி....!!!
YOU ARE READING
சில....
RandomJust copy and paste than. Padichi paruga.... ennaku pudichi erundhuthu. Ungalukum pidikumnu ninaikaran. Note: EDL VARUPAVAI AANAITHUM FB IL SUTTAVAI