கண்மூடி திறக்கும்
கணப்பொழுதும் கூட
உனை பிரியாத
வரம் வேண்டும்
உயிரே...
YOU ARE READING
உயிரினில் கலந்த உறவே
Poetryஅவன் கண்கள் காணாத என் கனவுகளின் காவியம்... அவன் அறியாத அவனுக்கான என் உலகம்... அவன் பொழிந்து செல்லும் தூறல்களின் ஈரம் உலரா மரக்கிளையாய் எனது சாரல்...
வரம்
கண்மூடி திறக்கும்
கணப்பொழுதும் கூட
உனை பிரியாத
வரம் வேண்டும்
உயிரே...