விழாமல் தாங்கும் வேராக நீயும்!
வளர்தெடுக்கும் நீராக நானும்!
ஒன்றிணைந்து உருவாக்குவோம் நம் நட்பின் மரத்தை!
YOU ARE READING
தோழி
Poetryதோழி தோழி! எனும் இரண்டெழுத்தில் மழலையாய் தொடங்கி பருவம் தொட்ட காலம் வரையிலுமே! தாய், தந்தை, ஆசான், தோழன் என அனைத்து உறவுகளாகவும் விளங்கியவள் அவள். அவள் கரங்களை பற்றி நடக்கையிலே என் மனதிற்குள் முடிவற்ற கடலாய் இருக்கும் கவலைகள் யாவும் வறண்ட பாலைவனமாக...
தோழி
விழாமல் தாங்கும் வேராக நீயும்!
வளர்தெடுக்கும் நீராக நானும்!
ஒன்றிணைந்து உருவாக்குவோம் நம் நட்பின் மரத்தை!