கண்கள் கதைகோடி சொல்ல
நெஞ்சம் உனையேங்கி போக
காதல் குறையின்றி ஏற
செல்லம் அளவின்றி கொஞ்ச
உள்ளம் உமதாகி போககண்ணோடு கண்ணும் பார்க்க
வண்ணத்துப் பூச்சி பறக்க
நெஞ்சோடு இதை உணர
மூக்கோடு மூக்கு முட்ட
சூடாக சுவாசம் மாற
நெஞ்சோடு நெஞ்சனைத்து
இதழோடு இதழ் கோர்க்க
வேண்டுமடி கண்ணம்மா -நீயெனக்கு
வேண்டுமடி கண்ணம்மா
YOU ARE READING
சகோவின் சிந்தனை சிதறல்கள் (கவிதை)
PoetryTry panni parunga sago . Hope u will like it. ரசனை கவிதையின் வித்தாகும் ரசித்தல் கவியின் குணமாகும் ரசித்து பார்த்தால் எதுவும் கவியாகும் ரசித்து படித்தால் கவியும் கனியாகும் என் தாய் மொழியாம் தமிழ் மொழியில்: இந்த மேடையில் எனது முதல் நூல். நடுவில் சி...