உயிர் -2

4.6K 132 38
                                    


2

Prcap:விக்கி அவன் யோசணை சொன்னான் ஸ்ரீ பெரியப்பா ஸ்ரீ அப்பாகிட்ட பேச டைம் கேட்டார்

: at sri appa amma room

Sp: தம்ப ஒங்கிட்ட ஒன்னு சொல்லணும்

Ramar: சொல்லுக அண்ணா என்ன விஷயம் நீங்க அண்ணி ஸ்ரீ எல்லாருமே ரொம்ப டென்ஷன இருக்கீங்க மாப்பிள்ளை வீட்டுல எதாவது பரச்சனை பண்ணுறாங்களா சொல்லுக அண்ணா

அவர் சொல்ல முடியாமல் கண்களங்கி நிக்குறார் ராமர் என்னானு தெரியாமல் லட்சுமியை பார்க்க

லட்சுமி தேவி கைய புடிச்சுகிட்டு அக்கா என்ன ஆச்சு என் எதுவும் சொல்லாம மாமா கண்களங்கி நிக்குறார் எனக்கா ஆச்சு சொல்லுக பார்க்கலாம்
ஐய்யோ லட்சுமி நான் என்னானு சொல்லுவேன் அந்த கடன்காரி நாம தலையில மண்ண அள்ளி போட்டுட்டு போய்ட்டா மா நாம இனிமேல் என்னமா நாம செய்ய போரமுன்னு தெரியலமா.

என்னகா......எனக்கு ஒன்னும் புரியல ஸ்ரீ என்னமா ஆச்சு ஏன் பெரியம்மாவும் பெரியப்பாவும் இப்படி பேசுறாங்க நீயாவது சொல்லுமா என்ன ஆச்சுனு

அம்மா அப்பா அக்கா அவ லவ் பண்ண பையனகூட போய்ட்டா .ஸ்ரீ உணர்ச்சி இல்லாமல் சொல்கிறாள்.

என்னமா சொல்லுற அப்போ இந்த கல்யாணம்! மாப்பிள்ளை வீட்டுக்கு தெரியுமா ? என்னமா எதாவது சொல்லு .

அவங்க வீட்டுக்கு எல்லாம் தெரியும் அப்பா இப்போ நான் பெரியம்மா பெரியப்பா எல்லாரும் அங்க இருத்து தான் வரோம் ஸ்ரீ சொல்லிவிட்டு பெருமூச்சு விடுகிறாள்.

இப்போ என்ன பண்ணுறது சொந்தம் பந்தம் எல்லாரும் வந்துட்டாங்க இப்போ எப்படி அண்ணா போய் இந்த கல்யாணம் நடக்காது னு சொல்லுறது னு ராமர் பொலம்பிகிட்டு அவங்க அண்ணாவை பார்க்க

இல்ல ராம் இந்த கல்யாணம் அந்த ஓடுகாலியால நிக்க கூடாது அதுக்கு சம்மந்தி வீட்டுல ஒரு யோசனை சொல்லி இருக்காங்க சொல்லிட்டு தேவியை பார்க்க அவர் பேச ஆரம்பிக்கிறார்.

At the same time in another room

Kumar அண்ட் suresh கைல பேக் ஓட ரூம் உள்ள வராங்க

என் உயிரே நீதான்னோ(On Hold)Where stories live. Discover now