19
கார்த்தி..... நீ இப்போ பிரீயா.... 🙂
சொல்லு செல்ல குட்டி மாமா எப்போவும் உனக்காக பிரீ தான்......... 😚😙
நாம கோவிலுக்கு போலாமா..... 🏯போலாமே ..... இன்னும் ஹஃ ப் ஹௌர் அங்க இருப்பேன் ரெடி இரு... 😊
சரி மாமா..... சீக்கரம் வா.....
வாணி ( ஷிவானி )கிளம்பிட்டிய.....
இதோ பைவ் மின்ஸ் மாமா.....
மயில் கழுத்து க்ரீன் புடவையில் அதற்க்கு மேட்ச் அணிகலன் போட்டு வண்ண மயில் இறங்கி வர ஷிவானியை பாத்து கார்த்தி சுவாசிக்க மறந்து அவளை பாத்து நின்னுட்டு இருக்கான் 😍😍😍
மாமா போலாமா..... 😊😊
.😍😍😍
மாமா.... 😐😐
ங்..... என்ன....
ஹ்ம்ம் சுரக்கக்கு உப்பு இல்ல.... போலாமா.... 😠😠
போகணுமா ....😍😗
என்ன..... பேச்சு ஒரு மாதிரி போகுது ..😟😟.
இன்னிக்கு நீ ரொம்ப அழகா இருக்க.....உன் விட்டு என் கண்ணை எடுக்க முடியல..... அதன்.... 😍😍
கண்ணை நீ எடுக்கலான என்ன நான் நொடுறேன் .....😡😡
ராச்சசி ....கொலைகாரி .... .மனுசனுக்கு எப்போயாவது தான் லவ் பீல் ஓவெர்ப்பிளா ஆகும்.... அது உனக்கு பொறுக்காதே .....வா போலாம்....😖😖
கோவிச்சுக்காத மாமா..... நாம என்ன பிரப்லம் இருக்கோம்.... நீ இப்டி ரொமான்ஸ் பண்ணுறியே இது உனக்கே நல்ல இருக்க....☹☹
அவளை நெருங்கி அவ காது ஓரமா வந்து..... நல்ல இருக்கவும் தானே பண்ணுறேன்.😛😛... சொல்லுறன்
😋😋போ மாமா வா கோவிலுக்கு போலாம்.....
ஹ்ம்ம்.... இன்றைக்கு அவ்வளு தான்... வா போலாம்.. .. 😦😦
YOU ARE READING
என் உயிரே நீதான்னோ(On Hold)
RomanceHi frnds this is my 1st story கல்யாணத்தை நிறுத்த நினைக்கும் மனமகன் தன் காதலனுடன் வாழ மண்டபத்தில் இருந்தது செல்லும் மனமகள் எதிர்பாரத விதமாக இதில் இனணயும் ஒருத்தி இந்த இருவர்க்குள் காதல் மலர்ந்ததா இல்லையா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்...