முன்னுரை

5.8K 79 47
                                    

வணக்கம் என் நட்பு(பூக்)களே..

நான் நாவல்களின் ரசிகை.. எழுதவேண்டும் என்று ஆசையும் ஆர்வமும் இருந்தாலும் சூழ்நிலை காரணமாக எழுத்துப் பக்கம் வாராமல் வாசிப்பதோடு நிறுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஏனோ ஆசையும் ஆர்வமும் அனைத்தயும் தாண்டி மேலே வந்து விட்டது.
இது என் முதல் கதை. எழுப்பிழை, சொற்குற்றம்,பொருட்குற்றம் இருந்தால், மன்னித்து, அன்பாக எடுத்து சொன்னால் கேட்டுக்கொள்வேன். எழுத்து வேலை தொடங்கி விட்டேன். பெயரை பதிவு செய்து கொள்ளவே இன்று பதிவிடுகிறேன். விரைவில் பதிவுகள் போடுகிறேன்.
என்னை உங்களில் ஒருத்தியாய் நினைத்து, எனக்கு ஆதரவு தாருங்கள்.

"அமுதங்களால் நிறைந்தேன்" முழுக்க முழுக்க என் கற்பனை கதை.
அழகான குடும்பத்தின் அன்பில் திளைத்தவள் வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களும், அவள் காதலும், அவள் காதல் அவள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் இந்த "அமுதங்களால் நிறைந்தேன்".

லைப்ரரியில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஆதரவும் உங்கள் ஓட்டும் அதற்கும் மேலான உங்கள் கருத்துக்களையும் எனக்கு தாருங்கள்.

உங்கள் அன்புத் தோழி
ஜெயலட்சுமி கார்த்திக்

அமுதங்களால் நிறைந்தேன்Where stories live. Discover now