விதிவசத்தால் தங்கள் வாழ்வில் காதல் என்னும் அத்தியாயம் முடிந்து விட்டது என்று கசப்பாக என்னும் இருவர். தங்களின் நலம் நாடும் உறவுகளுக்காக வாழ்வை தொடரும் போது அவ்விருவரும் மற்றவருள் அவர்கள் காதல் தொடர்வதை உணரும் கதை... உன்னுள் நான் ஒரு தொடர்கதை... என்றும் நம் உறவுகள் தொடரும் கதை... நண்பர்களே இது என் முதல் கதை. ஏதேனும் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். தங்களின் முழு ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன். Thanks to WattPad and all WattPad Friends.