தாய் யார்? சேய் யார்?
பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு!
கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்!
கடமை தவறாது அவளின் காவல் பணி!
பெண்மையும் போராண்மையும்
பெரும்பொருளாய் பெற்றவள்!
அவள் மனோன்மணி!
தாய் யார்? சேய் யார்?
பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு!
கைது செய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்!
கடமை தவறாது அவளின் காவல் பணி!
பெண்மையும் போராண்மையும்
பெரும்பொருளாய் பெற்றவள்!
அவள் மனோன்மணி!