பொன்னியின் செல்வன் கதையை பின் தளமாக வைத்து அதை தொடர்ந்து நான் எழுதுவது இந்த கதை "புலிக்கொடி வேந்தன்".. வந்தியத்தேவன் என்ன ஆனான்... அருள்மொழி வர்மர் எப்படி சிங்காதனம் ஏறினார்.. ஆபத்துதவிகளின் நிலை என்ன ஆகிற்று.. குந்தவை பிராட்டியின் செயல்கள் மேலும் என்ன என்ன.. இப்படி பல விடயங்கள் புரியாத புதிராக இருக்க.. அனைத்து கேள்விகளுக்கு விடை கொடுக்கும் நம் "புலிக்கொடி வேந்தன்" இது வெறும் ஒரு முயற்சி.. சொள் குற்றம் பொருள் குற்றம் வரலாற்று குற்றம் இருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன்..