வணக்கம் எல்லாரும் நலமுடன் இருப்பிங்கனு நம்புறேன் நிறைய பேர் அனுப்பியிருந்த தனி செய்திகளுக்கு பதில் அளிக்க இயலவில்லை மன்னியுங்கள் அதற்கு.. கண்ணீர் துடைத்து உன் மூச்சில் நான் வாழ. இக்கதையை எப்போவோ முடிக்க எண்ணினேன்.. ஆனால் இடையில் சில நாட்களாக பதிவிட முடியாமல் போனது.. கதை இன்னும் ஒரு சில பதிவுகளில் முடிந்துவிடும்.எதுவும் சரியாக முடிக்காமல் கதை சரியாக வராமல் போக்கு மாறுவது போல் இருந்தால் கூறுங்கள்.. நிறை குறைகள் இரண்டும் சொன்னால் இன்னும் சற்று விரைவில் கதையை முடிக்க உதவும் நன்றி. வாழ்க வளமுடன்