இந்தக் கதையைப் படித்துவிட்டு யாரும் 'offend' ஆக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இது 'spoof fiction' என்று தெரிய படுத்திக்கொள்கிறேன். 'spoof' கதைகள் 'வாய்க்கு வந்த' மாதிரி தான் எழுத முடியும். பெருசா கதை எழுதவும் கை வலிப்பதால் இப்படி எழுதியுள்ளேன்.
![](https://img.wattpad.com/cover/291012122-288-k432930.jpg)
YOU ARE READING
வாய்க்கு வந்தது. (Completed)
Humorஇது ஒரு கதை. இதுவும் ஒரு கதை தான். வேணும்னா படிச்சிப்பாருங்க. நிறைய பேர் சொல்லுவாங்க ஒரு தடவை படிக்கலாம்னு. 'சார், ஒரு தடவை படிக்கலாம் சார்'. ஒரு கதையை ஒரு தடவை படிக்குறத தவிர அதுல வேற எதுவும் இல்லங்க சார். ஆனா நான் மட்டும் சுஜாதா, ராஜேஷ்குமார் நாவல...