Hi friends!!!
நான் முதன் முதலாக எழுத்துலகில் அடியெடுத்து வைத்திருக்கிறேன்...
எனது முதல் படைப்பான
"என் நினைவெல்லாம் நீயே... "
என்ற நாவலை வெளியிட இருக்கிறேன்...
படித்து விட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்...
"நிறைகளை தன்மையாகவும்
குறைகளை மென்மையாகவும் "
எடுத்துச் சொல்லுங்கள்...
- இப்படிக்கு உங்கள் தோழி சிந்துஜா(ப்ரதுஜா)
YOU ARE READING
என் நினைவவெல்லாம் நீயே...!!!
General Fictionவிதிவசத்தால் தன் நினைவுகளை இழக்கும் கதையின் நாயகி, காதலில் விழுகிறாள். மீண்டும் அவள் தன் நினைவுகள் கிடைக்கப் பெறுவாளா? அவள் நினைவுகளை பெற்றால் நாயகனின் நிலை என்ன? அவர்களின் காதல் என்னவாகும்? விருவிருப்பான திருப்பங்களுடன்..... "என் நினை...