ஈமான் கொண்டு
நன்மை செய்வோர்க்கு
நற்கூலியையும்,
தீமை செய்வோர்க்கு
தண்டனையையும்,
தயார்படுத்தி வைத்திருக்கும்
எல்லாம் வல்ல இறைவனின்
வாக்குறுதிகளால் தான்
மனதை ஆறுதல் படுத்திக் கொண்டு
பொறுமையாக இருக்க முடிகின்றது...
நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2: 153)