ஆணின் முதுகெழும்பாய்
சமுதாயத்தின் முன் மறைந்து
“தான்” என்பதையே மறந்து வாழும் பெண்கள்
ஒரு நாள் ஆதவனாய் உதிக்க
தினமும் கனவு காணும் தீரன்
பெண்
ஆணின் முதுகெழும்பாய்
சமுதாயத்தின் முன் மறைந்து
“தான்” என்பதையே மறந்து வாழும் பெண்கள்
ஒரு நாள் ஆதவனாய் உதிக்க
தினமும் கனவு காணும் தீரன்