14

1.3K 58 7
                                    

அவள் யோசனையே கலைப்பது போல் அம்மா பாப்பாக்கு பால் கொண்டு வந்திருக்கேன்மா என வடிவின் குரல் கேட்டது....

அவரின் குரலில் கீழ் இருந்து ஏழுந்தவாள் தன் கையை பிடித்திருந்த சிதுவின் கையை விலக்க முயச்சி செய்ய.... குழந்தையோ உறக்கத்தில் போகதாம்மா என்னை விட்டு போகதா அம்மா.... என பினத்த ஆரம்பிக்க....

சட்டென சந்திரமதியின் முகம் வெளுறி வயிற்றுக்கு அடியில் சுள்ளேன ஒரு அதிர்வை உணர்ந்தவாள் விழிகளில் நீர் நிறைய தலையை தன் கைகளால் தாங்கி பிடித்த படி ருத்ரா என முனங்கிய படி அங்கேயே மயங்கி சரிந்தாள்.......

அவள் திடிர் என மயங்கி சரிய சந்திராம்மா என வடிவு பயத்தில் அலறினார்....

அவரின் அலறலில் அனைவரும் பயந்தடித்து ஓடி வரா உறக்கத்தின் பிடியில் இருந்த சிதுவும் விழித்து மயங்கி கிடந்த சந்திரமதியை கண்டதும் மதிம்மா என தன் பிஞ்சு விரல் அவள் கன்னத்தில் தட்டி அழ ஆரம்பித்தாள்.....

சிதுவின் குரல் ஓங்கிக் கேக்க பதறி அடித்து வந்த ருத்ரேஷ் கீழே மயங்கி விழந்து கிடந்த சந்திரமதியை கண்டதும் மதி என கத்திய படி ஓடி வந்து அவளை அள்ளி தன் நெஞ்சோடு அனைத்தவான்.... அவளை தன் மடியில் வைத்து மதி கண்னை திறந்து பாருடி என கதற ஆரம்பித்தான்....

ருத்ரேஷ்சின் உரிமையான மதி என்ற அழைப்பும் நடக்க கூடாத ஒன்று நடந்தது போல் அவன் துடித்த துடிப்பும் அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியபடுத்தவில்லை காரணம் அவன் அவள் மீது வைத்திருக்கும் காதல் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்திருந்தது....

எவ்வளவு முயன்றும் அவளை ஏழுப்ப முடியாது போக செய்வது அறியது திகைத்தவனுக்கு மெல்ல தலை வலி எற்பட தலை தன் கைகளில் தாங்கி பிடித்த படி தன் ஆருகே மதியின் கன்னத்தை தட்டி அழும் சிதுவை பார்த்தவான் அவள் ஆருகே இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து மதியின் முகத்தில் தெளித்தான்.....

குளிர்ந்த நீர் முகத்தில் பட மெல்ல சுய உணர்வு பெற்றாள் மதி.....

♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪Where stories live. Discover now