12

1.3K 58 6
                                    

அவா வாயா என்டா அடைக்குறா? அவா பேசினதுலா என்ன தப்பு வரும் போது பாக்க அப்பாவி மாதிரி வந்த இப்ப பாரு இந்த வீட்டு முதலாளி மாதிரி மினுக்கிட்டு நிக்கிறதா? என மதியை கை காட்டியவார்.... இவா எல்லாம் ஒரு பெண்ணு என அருவருப்பாய் புவனேஸ்வரி முகம் சுளிக்க தன்னை அறியமல் சந்திரமதி கண்களில் இருந்து கண்ணீர் சுரந்தது......

இதை எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த சிதுவுக்கு மதியின் கண்ணீர் கோபத்தை துண்டி விடா ஏன் என்னோட மதிம்மா நல்ல சட்டை போடக் கூடாதுன்னு இங்க எதவாது சட்டம் எழுது வைச்சிருக்க என சிது வேடிக்க....

ருத்ரேஷ்க்கு தன் பாட்டி மேல் கோவம் வந்தது.....

வாடி குட்டிச்சாத்தான் உன்னை வைச்சு தனோ அவா இவனா மயக்க பாக்குறா இது உனக்கு எங்க புரிய போகுது என்றாள் யானு....

ருத்ரேஷ்க்கு கோபம் கட்டுக்குள் அடங்கமல் வரா தன் கை முஷ்டியை இருக பற்றியவான் தன்னை சாமளிக்க முயன்றான்....

ஆ அப்பிடியே மயக்கிட்டாலும் அதிலா உங்களுக்கு என்ன பிரச்சனை அதா பத்தி பெரியப்பு தன் கோபப்படானும் என சிது கத்த...

ஓ இந்தளவுக்கு அவா மனசையும் மாத்தி வைச்சிருக்கியா போடி வீட்ட விட்டு வெளிலா.... என புவனேஸ்வரி அவளை விரட்ட.....

மதிம்மு இந்த வீட்ட விட்டு போன நானும் போவான் என சிது கழுத்தை திருப்பி புவனேஸ்வரியை பார்க்க....

போ போய் துலை சணியனே தொலைஞ்சு போ என யானு கத்திக் கொண்டே சந்திரமதியின் முந்தனையை பிடித்து நின்ற சிதுவின் கன்னத்தில் அறைய.....

அவள் அடித்ததில் பயந்து சிது மதியின் கால்களை கட்டிக் கொண்டாள் சிறியவள்.....

ருத்ரேஷ் ஏய்???..... என கத்த.... தன் மகளே தனக்கு வேறு விதத்தில் கிடைத்தாக எண்ணிக் கொண்டிருந்த மதிக்கு யானுவின் இந்த செயல கோபத்தை துண்டா! யானுவின் கன்னத்தில் தன் ஜந்து விரல் அச்சையும் பதித்திருந்தாள்........

ருத்ரேஷ் உட்பட அனைவரும் அதிர அப்பா இல்லமா வளந்தவா தனோ நீ உன்னையும் உங்கம்மா இப்பிடி சொல்லியிருந்த எப்பிடி இருக்கும் உனக்கு உன்மையிலா நீ தன் சிதுவா பத்து மாசம் சுமந்து பெத்திய இப்பிடி ஒரு குழந்தையா அடிக்கிறா மனுசா ஜென்மாம நீ என சிவந்த விழியுடன் சந்திரமதி கேக்க....

♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪Where stories live. Discover now