அவன் உணர்ச்சியற்ற முகத்தை பார்த்து சிறிது தயங்கியவார்.....
எனக்கும் சொந்தம் என்னு யாரும் இல்லதால மதியா என் பேத்தியா தன் நினைச்சு வளத்தான்....
அவளும் தைரியமா சந்தேசமா வளந்த ஆனா போன மாசம் மதி வேலை விசியம வெளியூர் போய் இருந்த அப்போ தன் அவா டையரியா நான் பாத்தான் அவா உன்னை ஏந்தளவு காதிக்கிறா என்னு புரிஞ்சுது.... என அவர் கூற கண்களில் மின்னல் வேட்டுடான் நிமிர்ந்தவான் அப்ப எதுனலா அவா என்னை தேடல என கேக்க.....
விரத்தியாய் புண்ணகை சிந்தியவர் அவா உன்னை எவ்வளவு காதலிக்கிறளே அதா விட பல மடங்கு உன்னையும் உன் குடும்பத்தையும் விட்டு விலகியிருக்க ஆசைபடுறா என்னு புரிஞ்சுது.... காரணம் சின்னவயசுலா அவா அனுபாவிச்ச வேதனை என்னு தெரிஞ்சுக்கிட்டான்....
இது எல்லாம் எனக்கு தெரிய வந்த அடுத்த வாரம் உன் தம்பி அகில் கல்யானத்து என்னை உன் பாட்டி கூப்பிட்டிருந்தங்க அங்க போனதுக்கு பிறகு தன் நீ உன் குடும்பத்தை விட்டு விலகி இருக்க என்னு தெரிஞ்சு என்னு நான் புவனேஸ்வரிக்கிட்ட கேட்டப்பா தன் மதியையும் உன் அத்தை மாமாவும் வீட்ட விட்டு வெளிய அனுப்பினதலா தன் நீ அவங்கள விட்டு தள்ளியிருக்க என்னு புரிஞ்சுது......
மதியா நீ அளவுக்கு அதிகமா காதலிக்கிறதலா கல்யாணமும் செஞ்சுக்கமா இருக்க என்னு சென்னாங்க....
மதி உயிரோட இல்ல என்னு நினைச்சு நீ வேறா துணை தேடமா மதி நினைச்சுக்கிட்டு வாழுறா என்னு தெரிஞ்சதும் உன்கிட்ட அவளா ஓப்படைக்க நினைச்சான் என்னா மதி உயிரோட இருக்க என்னு தெரிஞ்ச நீ அவளா ரொம்ப சந்தோசமா வைச்சிருப்பா என்னு தேனிச்சு அது தன் மதியா பத்தி உனக்கு சென்னான்....
ஆனா மதிக்கு உன்னை பாத்ததும் இப்பிடி ஆகுன்னு எனக்கு தெரியாதுப்பா என சங்கரன் கண் கலங்க....
அவர் சொல்வதை பொறுமையாய் கேட்டவான் "என் மதி மனசலா எவ்வளவு நோந்து போய்யிருந்த இவ்வளவு தைரியமான பெண்ணா வளந்த பிறகும் அவா இறந்தகாலத்தை நினைச்சு பயப்பிடுறா.... இதா நான் கண்டிப்பா மாத்திக் காட்டுவான்" என மனதுள் சபதம் எடுத்தவான்...
YOU ARE READING
♪♥கடவுள் தந்த வரம் நீயடி♥♪
Short Storyகதையின் சுருக்கம்: தேவதையே வரமாய் கிடைத்தும் சாபம் என நினைக்கும் உறவுகள்! சாபமெனும் அம் மேகத்துள் மறைந்த அத் தேவதையின் வரவை வரமாக மாற்றும் ஒரு தாய் உள்ளம்! இவர்களின் நிழலாய் மூடநம்பிக்கையை அடியோடு வெறுக்கும் ஒருவன்! இந்த மூவரின் சங்கமத்தில் அவர்கள்...