உயிரும் உடலும்

465 80 27
                                    

நீயும் நானும்

Part - 5

முல்லையை நினைத்தே வாழ்ந்தான் கதிர்.

இதோட flashback முடிந்தது. Present க்கு வருவோமா.

முல்லை எங்க போனா?

ஏன் போனா?

அதை தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருக்கவும்.

இன்று....

கதிர்:வாங்க Miss or Mrs...

முல்லை: Miss. முல்லை முருகன்

கதிர் மனதில் அதே திமிரு

முல்லை:ஆதவன் Father

கதிர்:yes. Me

முல்லை:என்ன ஏன் வர சொன்னிங்க Mr.கதிர்

கதிர்:ஆதவன பத்தி பேசனும்

முல்லை:ஆவன் studys பத்தி தெரிஞ்சுக நீங்க school க்கு தான் வரனும்

கதிர்: இது studys பத்தி இல்ல

முல்லை:வேற என்ன

கதிர்:அவன் personal ah உங்ககிட்ட ரொம்ப attached ah இருக்கான்

முல்லை:அதுக்கு நா என்ன பண்ணனும்

கதிர்:இது அவனுக்கு நல்லது இல்ல

முல்லை:எது நல்லது இல்ல

கதிர்:அவன் உன்ன sorry உங்கள அம்மா சொல்லறது

முல்லை:அவன் அம்மானு என் நினைக்கறதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது

கதிர்:உங்களால முடியும்

முல்லை:நா என்ன பண்ணனும்

கதிர்:அவன அம்மானு கூப்பிட்ட வேணானு சொல்லனும்

முல்லை:நா ஏன் அப்படி சொல்லனும்

கதிர்:நாங்க சொன்ன அவன் கேக்க மாட்டான்.

முல்லை:அதுக்கு

கதிர்:நீங்க சொல்லி

முல்லை:நா சொல்ல முடியாது

கதிர்:என் பையன் life எனக்கு முக்கியம்

முல்லை:எனக்கும் அவன் life முக்கியம் தான்

கதிர்:இப்போ அம்மானு உங்கள நினைச்சுட்டு இருக்கான். நாளைக்கு இந்த அன்பு கிடைக்காதுனு தெரிஞ்சா அவன் தாங்க மாட்டான்

நீயும் நானும்Where stories live. Discover now