உன்னை விட மாட்டேன் - 5
தன் காதல் கதையை கதிரிடம் முல்லை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டு இருக்க
கதிர்: அதெல்லாம் சரிடி.. என்ன விழுந்து விழுந்து love பண்ணிடு ஜீவா அண்ணன கட்டிக்க ஏன்டி மணமேடை வர வந்த
முல்லை: அதுவா....
கதிர்: அது தான் சொல்லு..
முல்லை: உனக்கு ஒரே அடியா எல்லா flashback ஐயை சொல்லு வாங்கலா
கதிர்: அடியேய்... மனுசன புலம்ப விடாத டி மரியாதையா சொல்லு
முல்லை: அதெல்லாம் இப்ப சொல்ல முடியாது போடா
கதிர்: எப்பதான்டி சொல்லுவ
முல்லை: அத இப்ப சொன்ன story ku end போட வேண்டியது தான். ஆத்தர் நம்மள honey moon அனுப்ப யோசிச்சு இருக்காங்க. போய்டு வந்து FB சொல்றேன்.
கதிர்: இது என்னடி புது கதையா இருக்கு. இந்த கதிர் வாழ்க்கையில எந்த ஆத்தரும் அதெல்லாம் உடனே செய்ய மாட்டாங்களே.
முல்லை: KM பிரிக்கறதா புகார் வருதாம் அதான் இந்த திடீர் முடிவாம்.
கதிர்: எப்படியோ KM fans ஆள இந்த கதிருக்கு நல்லது நடக்குது.
முல்லை: அப்படியே நல்லது பண்ணிடாலும் சார் பின்னிபெடல் எடுத்துடுவாரு.
கதிர்: ஏன்டி நான் பெடல் எடுத்து நீ பாக்கல
முல்லை: யாரு நீனு.... அதான் பாத்தனே FN la
கதிர்: உனக்கு வாய் ஓவரா போய்கிட்டு இருக்கு...
முல்லை: அதுக்கு துரை என்ன பண்ண போறிங்க...
கதிர்: வாய்க்கு பூட்டு போட போறேன்...
முல்லை பேச தொடங்கும் முன் அவள் வாய்க்கு போடப்பட்டது பூட்டு 😘
இதுக்கு மேல அவங்க room ஆ எட்டி பாக்குறது தப்பு வாங்க ஓடி போய்டலாம்🏃🏃🏃
மறுநாள்......
ஆண்கள் அனைவரும் கடைக்கு சென்று விட
பெண்கள் மதிய உணவு செய்வதை பற்றி பேசிக்கொண்டு இருக்க
முல்லை கதிருக்கு பிடித்த உணவு வகைகளை சொல்ல அது மாமாவிற்கு பிடிக்காது ஜீவாவிற்கு பிடிக்காது என தனம் அனைத்தையும் வேண்டாம் என கூற