55

4.5K 175 32
                                    

"அக்கா.. நான் சமைக்கிறேன். நீங்க போங்க."-நான்.

"நீ போய் ரெஸ்ட் எடு சாரதா"-ப்ரீதி..

"உங்களுக்கா தான் ரெஸ்ட் தேவை.. கர்ப்பமா இருக்க பொண்ணுங்க தான் நிறைய ரெஸ்ட் எடுக்கனும். போங்க. இந்தாங்க டீ.. அண்ணாவ எழுப்பி விடுங்க."-நான்.

சிரிச்சிட்டே அவங்களும் போய்ட்டாங்க.

"சாரதா..... டீ"-சூர்யா

இப்படி கத்துனா.. எப்படி எல்லாம் தூங்குறதாம்??

ஆஆஆஆ

"இதோ வர்றேன். "-நான்.

"கொஞ்சம் மெதுவா தான் கூப்பிட்டா என்ன?? இங்க தானே இருக்கபோறேன்.!இந்தாங்க."-

"யார் போட்டது??"-சூர்யா.

" யார் போட்ட மாதிரி தெரியுது??"-நான்.

" இல்லடீ.. ஒரு நாளாச்சும் நல்ல டீ குடிக்கலாம்னு ஆசை பட்டேன்."-சூர்யா.

" அஅ.. போதும் போதும்.. இந்த மாதிரி கலாய்லாம் நாங்க நிறைய பார்த்திட்டோம்.. இப்படி கிண்டல் பண்ணனும்னு பசங்ளுக்கு எதும் ரூல் இருக்கா??"-நான்.

" ஆமா டீ.. பசங்களுக்கு இன்னொரு ரூலும் இருக்கு.. கல்யாணம் ஆகி
. ஃப்ரஸ்ட் டே......"-சூர்யா.

" என்ன இழுவ?? போய் கிளம்புங்க வேலைக்கு. எனக்கு நிறைய வேலை இருக்கு"

"ஏய்..... எப்ப பார்த்தாலும் ஓடிட்டே இருக்காத. அங்க தான் வேலை பண்ணிட்டு இருந்தன்னு பார்த்தா. இங்கையுமா???நகர கூடாது... ஸ்டாச்யூ!!"

" உங்கள..... ஃபர்ஸ்ட் டே வேலைக்கு கொஞ்சம் சீக்கிரமா தான் போங்களேன். "

"என் பொண்டாட்டி கூட நான் ஹாப்பியா இருக்க முடியாத அளவுக்கு வேலைன்னா.. எனக்கு அந்த வேலையே வேண்டாமே!!"

"ப்ளீஸ்.. காலங்காத்தால மொக்கை போடாதீங்க!!"
.
.
.
"சாப்பாடு கட்டி தரட்டா??"-நான்.

"நான் என்ன ஸ்கூலுக்கு போறேனா?? இல்ல வேலைக்கு போறேனா??"-சூர்யா.

பல பல காமெடிகளோட அவர் வேலைக்கு கிளம்பிட்டார்.

இனிமேல் தான் என் வேலைய ஸ்டார்ட் பண்ணனும்.

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now