அழகே உருவான கட்டிளம்பெண்
அவளிடம் காதல் கொண்டான்
அவன் காதலை வெளிப்படுத்த
அவனியிலே துள்ளிக்குதித்தாள்
அவன் முன் நடித்தாள்,
அவனை ஆழமாய் விரும்பினாள்இடையே ஓர் புயல்
இடை விட்டுச் சென்றான்
இணையுமா மீண்டும்
இக் காதல்?????இடைவிடா கண்ணீரும்
இம்மியளவு மகிழ்ச்சியும்
இவளின் வாழ்க்கையாக
இருக்க,வருவானா
இனியவளின்
இதயத்திருடன்?
இவளின் சிரிப்புக்கு காரணமாவானா???
இல்லை துன்பக்கடலில் தள்ளி விடுவானா?
பொறுத்திருந்து பார்ப்போம்.
YOU ARE READING
நீங்கிச் செல்லாதே!
Romanceகாதலைக் காற்றாய் சுவாசித்தாள் அவள் காகிதமாய் எரிந்து விட்டுச் சென்றான் அவன் காத்திருக்கும் இவளுக்கு கிடைக்குமா அவள் காதல்???