என் நெஞ்சம் - 01

5.7K 95 289
                                    

"ஹஷி குட்டி எழுந்திருடா டைம் ஆச்சு... ஆடியேய்....ஹஷினி எழுந்திரிக போறியா...இல்லயா.
காலம் காத்தால என்ன டென்ஷன் பண்ணாம எழுந்து தொலயேன்டி... காலேஜிக்கு டைம் ஆச்சு..."

"ஏன்டி என் பொண்ண காலயோடே திட்ற..".என்று கேட்டுக்கொண்டே வீட்டினுள் நுழைதார் பாண்டித்யன்

"ஹம்ம்... காலைலே உங்க பொண்ண திட்டணும்டு வேண்டுதல்... அதன்... திட்றேன்... நா இங்க காட்டு கத்து கத்திட்டு இருகன்... கொஞ்சமாச்சி அசைகின்றாளான்டு பாருங்க... தூங்குறதுல மட்டும் இவள அடிசிக ஆளே இல்ல"...என்றார் கல்பனா".

"சரிடி தாம் தூம்டு இப்போ குதிகாத... மை ஏன்ஜல் இப்ப எழுந்திடுவா".

"ம்ம்... இதுவும் சொல்லுவீங் இதுக்கு மேலயும் சொல்லுவீங்... நானா குதிக்ற... அப்பாவாச்சி,பொண்ணாச்சி ஏதாவது பண்ணுக...நா டிபன் ரெடி பண்ண போறேன்" என்று சமையல் அறையினுள் நுழைந்தார்.

"சரிசரி நகரு... இப்போ எதுகுடி முறைகிற... போய் உருப்படியா ஏதாவது பண்ணு" என்றார் பாண்டித்யன்

"ஏய்... ஹஷி குட்டி... எழுந்திருடா காலேஜ் போணும்ல... பட்டு எழுந்திருடா அப்பாவும் ஆபீஸ் போணும்ல.." என பண்டித்யன் கூற

அப்பா... ப்லீீலீஸ் பா... ஒன்லி டூவ் மினிட்ஸ் பா... ப்லீஸ்... என்று மீண்டும் அவளின் பணியை ஆரம்பித்தாள் ஹஷினி. [அதாங்க தூங்றது]

"ஏய்... பட்டு காலேஜ்கு செகன் டேயே லேட்டா போனா நல்லாவா இருகும்..."என பாண்டித்யன் கூற.

"ஏங்கா... உங்க பொண்ணு ஃபஸ்ட் டேயே எர்லியா போன மாதரில பீல் பண்றீங்க..."என்றார் கல்பனா.

"அடியேய்... ஹஷினி நீ இப்போ எழுந்திரிகல நா ஷாக் ட்ரீட்மன்ட் தான் பண்ணவரும்..." என்று ஹஷினியின் தாய் கல்பனா கூறிய உடனே ஹஷினி பதறி அடித்துக்கொண்டு எழுந்து நின்றாள்.[அது என்ன ஷாக் ட்ரிட்மன்டு...என்டு யோசிக்ரகளா அதாங்க தண்ணி அபிஷேகம்]

"அப்பா... கல்பனாவ பாருங்க நீங்க இருகும் போதே என்ன கொடும படுத பாகுறா, நீங்க இல்லன்டா என்ன என்னவேல்லாம் பண்ணுவா... "என்று ஹஷினி வராத கண்ணீரை துடைத்துக்கொண்டு கூற.

ஏங்குதடி என் நெஞ்சம்Where stories live. Discover now