கண்ணாம்பூச்சி!

120 20 22
                                    

உன்னை உணர்ந்ததும்
என் மனம் காதல் வானில் சிறகடிக்க
நெஞ்சம் படபடக்க ...
உன்னை காண ஏங்கும்
கண்கள் அலை பாய
பேதையின் மனமோ
அவன் காதலிற்கு ஏங்கியது
ஆனால் !.......
மனதில் காதல் இருந்தாலும்
கண்முன் வருவேனா
என கண்ணாம்பூச்சிஆடுகிறான்
அந்த காதல் கண்ணன் ........

நெஞ்சில் நிறைந்தவனே !Where stories live. Discover now