உன்னை உணர்ந்ததும்
என் மனம் காதல் வானில் சிறகடிக்க
நெஞ்சம் படபடக்க ...
உன்னை காண ஏங்கும்
கண்கள் அலை பாய
பேதையின் மனமோ
அவன் காதலிற்கு ஏங்கியது
ஆனால் !.......
மனதில் காதல் இருந்தாலும்
கண்முன் வருவேனா
என கண்ணாம்பூச்சிஆடுகிறான்
அந்த காதல் கண்ணன் ........
YOU ARE READING
நெஞ்சில் நிறைந்தவனே !
Poetrykavithai eluthanum nu nenachan...oru chinna try ....padichu paarunga