அன்பு காதல் காமம்
இவைஅனைத்தும் அன்றி தன்னை தழுவும் ஒருவனை
எவரும் தடுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை
மாறாக எண்ணி மகிழ்கிறோம்
அந்த மாயவன் தந்த மயக்கத்தில்...
YOU ARE READING
நெஞ்சில் நிறைந்தவனே !
Poetrykavithai eluthanum nu nenachan...oru chinna try ....padichu paarunga
தென்றல்
அன்பு காதல் காமம்
இவைஅனைத்தும் அன்றி தன்னை தழுவும் ஒருவனை
எவரும் தடுக்கவும் இல்லை வெறுக்கவும் இல்லை
மாறாக எண்ணி மகிழ்கிறோம்
அந்த மாயவன் தந்த மயக்கத்தில்...