புடவை உடுத்தும் நாளாவது
பெண் பிள்ளை போல
நடந்து கொள்ளடி என்ற
தாயின் வார்த்தைகள்
யாருக்கோ
என்பது போல
அட்டகாசமாய் நடந்துவந்தேன்
என் வீட்டு வீதியில் ....
ஆனால் என்னவன் பார்வையை உணர்ந்த என் மனம் குத்தாட்டம்
போட ...
கால்களோ மாறாக அன்ன
நடை இட்டது....
YOU ARE READING
நெஞ்சில் நிறைந்தவனே !
Poetrykavithai eluthanum nu nenachan...oru chinna try ....padichu paarunga
உணர்தினாய் !
புடவை உடுத்தும் நாளாவது
பெண் பிள்ளை போல
நடந்து கொள்ளடி என்ற
தாயின் வார்த்தைகள்
யாருக்கோ
என்பது போல
அட்டகாசமாய் நடந்துவந்தேன்
என் வீட்டு வீதியில் ....
ஆனால் என்னவன் பார்வையை உணர்ந்த என் மனம் குத்தாட்டம்
போட ...
கால்களோ மாறாக அன்ன
நடை இட்டது....