கரடு முரடாக இருக்கும் வரை என் இதயம் பாதுகாப்பாக தான் இருந்தது
மென்மையாக மாறியதாலோ என்னவோ அனைவரும் என்னை மிதிக்கின்றனர்...
YOU ARE READING
என் இதயத்தின் சாரல்கள்
Poetryஎன் இதய இன்ப துன்பங்கள் யாவும் கவிகளாய் படைக்க துடிக்கிறேன், முழுதாய் அவைகள் வெளி கொணராவிடிலும் என்னால் இயன்றவை....
என் இதயம்
கரடு முரடாக இருக்கும் வரை என் இதயம் பாதுகாப்பாக தான் இருந்தது
மென்மையாக மாறியதாலோ என்னவோ அனைவரும் என்னை மிதிக்கின்றனர்...