ஓவியனின் அழகோவியமே... ஓவியம் வரையும் என் சித்திரமே... நாட்கள் கடந்த போது தோழிகளானோம்... வருடம் கடந்ததும் உயிர் தோழிகளானோம்... என் இதயத்தின் ஒரு பங்கானாயே...
இன்று வாழ்விலும் அங்கமானாயே... என் நினைவுகளிளும் கலந்த உன் பெயர்... ஆழ்மனதில் பதிந்திட்டதடி... அன்று மனக்குழப்பத்தில் விட்டு செல்வதாய் கூறி... என் கண்களை கண்ணீர் ஆறாயாக்கினாயடி.... இன்று என் மகிழ்ச்சிக்காய் உறையாடி என் கண்களிள் ஆனந்த கண்ணீர் ஊற்றெடுக்க வைத்தாயடி... உன் அன்னையென ஏற்றுக் கொண்டாய்.. சில நொடிகள் குழந்தையாக என்னை வம்பிழுத்து.... தோழியாக அரவணைத்தாய்.... உன் கண்ணில் கண்ணீரை கண்ட மறுநொடி துடித்துப் போனேனடி... முன் இருப்பது என் இதயத்தின் இன்னோறு பாதி என்றறிந்ததும் தடுமாறினேனடி... இருவருக்கும் அன்னையென்ற போது... யாருக்கு மருந்தாவேன் நான்... அன்னைகக்கு பிள்ளைகள் இரண்டம் இரு கண்கள் என்றால்... என் இரு கண்களிள் எதை காயப்படுத்துவேன்....
தவறெனினும் கண்டிக்கும் நான்... உன் மகிழ்ச்சிக்கு முன் என் வலியை மறைக்கிறேன்.... உன் தவறிர்க்கு பின் இருக்கும் மகிழ்ச்சியை காணும் நான்... என் மனம் படும் பாட்டை கவனிக்க மறுக்கிறேன்.... வாழ்வு முழுவதும் உனக்காய் என்னை அர்ப்பணிக்க தயாரடி... நீ என்றும் என் உடன் இருந்தாள்....- உன் அன்பு தோழி
123456y7890என் அழகிய உறவு.....
DhiraDhi❤
![](https://img.wattpad.com/cover/196052324-288-k723465.jpg)
YOU ARE READING
தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...
Poetryhiii idhayangale.... padichittu nalla iruntha sollungooooo