வாண் தான்
தொட்டுவிடுமோ
நான் தேடிடும்
உன் நினைவு...
பிரிந்திருப்பினும்...
என் நினைவில்
நிறைந்திருக்கிறாயடி....
வாய் வார்த்தைகளாய்
தெரியலாம்...
ஆனால் வெறும்
வார்த்தைகள் அல்ல
இவை....
என் மனது
அச்சாணியாய் எழுதியது...
உன் நினைவுகளில்
மூழ்கி தவிக்கும்
உன் தோழிகளை
என்று தான டி காண வருவாய்...
இதே நாளன்று
சென்ற வருடமும்
நீ எங்களுடன்
இருக்கவில்லை...
கடந்து சென்றிருந்தாய்...
வந்திருப்பது
உன் தோழி
மட்டுமல்ல....
நம் மறவா
நினைவுகளும் தான டி...
என்னை காட்டிலும்
முன் பிறந்த நீ...
எனக்கு முன்
பிரிந்துவிட்டாயே...
உன் வதனம்
காண ஏங்கும்
என் மனதில்
தென்றலாய் வீச வா என் தோழியே...
உன் பிறந்தநாளும் கொண்டாட்ட நாளே...
அருகில் இல்லா
விடினும் நினைவருகில்
இருக்கிறோமடி...
கவலை துறந்து
வாழ்க்கையை பயணி...
இறைவனின் அருளால்
எதிர்பாராத அன்று
உன் முன் வருகிறேன்...
உன் அதே அம்முவாய்....என் அம்முவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....
DhiraDhi❤
![](https://img.wattpad.com/cover/196052324-288-k723465.jpg)
YOU ARE READING
தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...
Poetryhiii idhayangale.... padichittu nalla iruntha sollungooooo