காணும் வழியும்...
வலியால் நிறைந்துள்ளது...
செல்லும் வழியெல்லாம்
வலி கிடைக்கிறது....
வழி தேட பிறந்தேனா...
வலி தேட பிறந்தேனா...
ஆயிரம் பூக்கள்
பூத்து குலுங்கும் மனதில்...
எத்துனை
விஷம் போன்ற
வலியை
தான் வீச இயலுமோ....
வலிகளும் வழியாய் மாறுகிறது....
என் புன்னகையில்...
கரம் படர...
பூ தவள....
இழந்திருந்த நினைவுகள்
அனைத்தும் அழகாய் குடியேற....
வழியில் மின்விலக்குகள் அனைந்திருந்தும்...
வலி கொண்டு செல்கிறேன்....
முடிவில்லா அப்பாதையில்...
வழி
தேடி செல்லும்
பெண்ணிவளின் வாழ்வில்...
வழியிற்கு பதில்
வலி
வந்து சேர்வது
தான்
வாழ்வின்
விளையாட்டா.....???-கிருக்கியின் கிருக்கல்...
![](https://img.wattpad.com/cover/196052324-288-k723465.jpg)
YOU ARE READING
தீராவின் வெட்டி கிருக்கல்ஸ்...
Poetryhiii idhayangale.... padichittu nalla iruntha sollungooooo