காதலாய் அவள் வாழ்ந்த வாழ்க்கை நொடிப்பொழுதில் கானலாக, மீண்டும் அவனால் கற்பகத்தருவாய் காதல். சுகிக்குமா பெண்ணவளின் நெஞ்சில்...
கரையுமா மங்கையவள் மனமும், கரைத்திடவே துடிக்கும் நாயகன் அவனால்
காதலாய் அவள் வாழ்ந்த வாழ்க்கை நொடிப்பொழுதில் கானலாக, மீண்டும் அவனால் கற்பகத்தருவாய் காதல். சுகிக்குமா பெண்ணவளின் நெஞ்சில்...
கரையுமா மங்கையவள் மனமும், கரைத்திடவே துடிக்கும் நாயகன் அவனால்
உதய் மாதவன், தொழில் துறையில் இந்தியாவில் கொடி கட்டி பறக்கும் 28 வயது தொழிலதிபர். தன் சாதுர்யத்தாலும் மிடுக்கான ஒற்றை பார்வையாலும் எதிரிகளின் சாம்ராஜ்யத்தை நொடியில் தரை மட்டம் ஆக்குவதில் வல்லவன். இவன்...