part 12

1.2K 64 3
                                    

       ஆதவ்க்கு  ஒரே  சந்தோஷம்  ♪♪♪♪♪♪
        தான்  லவ் பன்ற  பொண்ணும் , அப்பா  நமக்கு  பார்த்த  பொண்ணும் ," ஒரே  பொண்ணுன்னு  " தெரிஞ்ச  நொடியிலிருந்து  வானத்துக்கும்  பூமிக்கும்  குதிக்காத  குறை தான்  ,,அவ  அடைந்த  சந்தோசத்திற்கு  அளவேயில்லை.♪♪♪♪♪

        அவள   நான்,  ஸ்கூல  பார்த்த  நிமிஷமே  தெரிஞ்சிகிட்ட  அவளும்  என்னை  விரும்புறாங்கிறத♥♥♥♥♥♥
        அதனாலையே  அப்பா  இன்று அவளை  பெண் பார்க்க  அழைத்த  போது , அவளை  பார்க்கணும்னு  துடிச்ச  ஒவ்வொரு  செல்லையும்  கஷ்டப்பட்டு அடக்கி  வைத்து , தனக்கும்  இத்திருமணத்திற்கும்  யாதொரு  சம்மந்தமும் இல்லை  என  காட்டிக்கொண்டான்..
    
        என்  போட்டோவ குடுங்க  போதும்,   என்னாலெல்லாம்  பெண் பார்க்க  வரமுடியாது ,என  மனசுல சிரிச்சிக்கிட்டே   வெளியே  கோவமா  இருப்பதுபோல  நடித்தான். [தன் போட்டோவ பார்ததும்  இந்த கல்யாணத்திற்கு  கயல்  ஓகே  சொல்லிடுவானு , அவனுக்கு அவ்வளவு  நம்பிக்கை].

        நீ  பொண்ணை  பார்த்தா  என்ன,  பார்க்காட்டி  என்ன,  இந்த  கல்யாணம் நிற்க  போறதில்ல,,,,,  பொண்ணோட  அப்பா என் குளோஸ்  ஃபிரண்டு,  நாங்க  ஏற்கனவே  பேசி  முடிவு பன்னிட்டோம்னு,  சொல்லிட்டு அவன்  தந்தை  பெண்  வீட்டை  நோக்கி  சென்றுவிட்டார்................

            ஆதவ்  வேற  பெண்ணை விரும்புறானு தெரிஞ்சதில்  இருந்து  ,,இன்றைய  பெண்பார்க்கும்  படலத்தை  எதிர்நோக்கும்  திரானி  தன்னிடம் இல்லை  என உணர்ந்து ,, அதை நிறுத்துவது பற்றி பேச  தன்  தாயிடம்  சென்றாள்.

       தன்  பெண்  இன்னும் ரெடியாகவில்லை  என்பதில் துணுக்குற்ற  தாய் , இன்னும்  அரை மணி நேரத்தில  மாப்பிள  வீட்டிலிருந்து  வந்திடுவாங்க  கண்ணு  ,போ..... போய் .... சீக்கிரம்  ரெடியாகு   என்றாள் விஜீ..

        அம்மா  ,,அவங்களை  பெண்  பாரக்க  வரவேண்டானு  சொல்லிடுங்க என்றாள் கயல்,..

         கயல்மா .... அவங்க  அப்பாவோட  க்ளோஸ் ஃபிரண்டு ,, வாங்கன்னு  சொல்லிட்டு,  திரும்ப  வேண்டானு சொன்னா  நல்லாயிருக்காதுடா ,, அப்பா  ரொம்ப  வருத்தப்படுவார்..

        நீ ஆசப்பட்ட  மாதிரியே  வரதட்சனை  எதுவும் வேண்டாம்  , உங்க  பொண்ணை  மட்டும்  குடுங்க போதும்னு  சொல்றாங்க..
        அதுமட்டுமில்லாம   அப்பாவுக்கும் ,, உன்னை தெரிஞ்ச இடத்தில கட்டி கொடுத்தா  ,நிம்மதியா  இருக்கலாம்னு  நினைக்கிறார்.

இவ்வளவுக்கு  இருந்தும்  ,நாங்க  உன்னை  கட்டாயப்படுத்திலையே  ?  மாப்பிளய பாரு , உனக்கு  பிடிச்சிருந்தா,,♥♥♥ மேற்கொண்டு  பேசலாம்னு  தானே  சொல்றோம்  ..".

       இவ்வளவு நல்ல சம்மந்தம், நாம  தேடினாலும்  கிடைக்காது கயல் , ப்ளீஸ் புரிஞ்சுக்கோடா...
      
      கயலுக்கு  என்ன  செய்றதுனே  தெரியில ......
     

        

      
      

பயணத்தில்  ஒரு சந்திப்புWhere stories live. Discover now