part 15

2.2K 103 55
                                    

கதவு திறந்து மூடிய சத்தத்தில ஆதவ் திரும்பி பார்த்தான்..

அழகோவியமாக அவள் நின்றிருந்த காட்சி ., அவனின் ஆண்மையை தட்டி எழுப்பியது.

உடனே அவளை தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்ள எழுந்த பேராவலை,, தான் சிலதை தெளிவுபடுத்திக்கொள்ள எண்ணியிருந்தவைகளை முன்னிருத்தி ,தன்னை கட்டுப்படுத்தினான்..

அவளும் தான் கேட்க நினைத்த கேள்விகளை மறந்து "இவன் என்னுடையவன் "என்று ரசித்தாள்.

நா உன்கிட்ட ........
நா உங்ககிட்ட........ ஒண்ணு கேட்கணும் இருவரது குரலும் ஒருசேர ஒலித்தன.
அதைகேட்ட இருவரும் ஒருசேர சிரித்தனர் ஹஹாஹா........

லேடிஸ் பர்ஸ்ட் ....... சோ நீயே கேளு??

நீங்க வே....... வேற யா...... யாரையோ விரும்பு......றதா கேள்விபட்டேன் ..... தான் கேட்க நினைத்ததை கேட்டுவிட்டாள் ???? கயல்

ம்ம்ம்ம்ம....... நான் பதில் சொல்றதுக்கு முன்னாடி எனக்கு நீ ஒரு பதில் சொல்லு??

ம்ம்ம்... கேளுங்க....????

என்னை நீ லவ் பன்ற தான .....

.. ஆ.... ஆங்..... இருவரும் கண்ணோடு கண் நோக்கினர்.

ஆமா நா .... நா... உங்களை லவ் பன்றேன்....♥♥♥♥♥

இந்த பதில்தா வரும்னு .....ஏற்கனவே தெரிஞ்சாலும் முதல் முறையா அவ வாய் மொழியா தன்னை கயல் விரும்பிறானு கேட்ட ஆதவ்க்கு தன் லைஃப்ல "திஸ் ஸ் த பெஸ்ட் டே எவர் "னு தோணுச்சு...

நீ கேட்ட கேள்விக்கு பதில் வேணும்னா? இவ்வளவு தூரம் நீ தள்ளி நின்னு கேட்டா , நா சொல்ல மாட்ட ....
இங்க, என் பக்கத்தில வந்து உட்கார்ந்து கேளு,, அப்பதான் நா சொல்லுவ என ஆதவ் கண்களில் குறும்பு மின்ன அவளை காதலோடு அழைத்தான்.

இன்னும் அவள் மனதளவில் தெளிவுறாத போதிலும் அவன் அழைப்பை உதாசினப்படுத்த முடியவில்லை அவளால்

கயல் அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

ஆதவ் அவள் கையை பிடித்துக்கொண்டு அவள் கண்பார்த்து பேச ஆரம்பித்தான்

பயணத்தில்  ஒரு சந்திப்புWhere stories live. Discover now