எனக்கும் கண்ணீர் வருமா
என்று இருந்தேன்.....
ஆனால் இன்று கண்டேன்...
என் கண்களும் கண்ணீர் வடித்தது...
உன் சுடும் வார்த்தைகளால் ...
வார்த்தைகள் இன்றி நான் ....
எனக்கும் கண்ணீர் வருமா
என்று இருந்தேன்.....
ஆனால் இன்று கண்டேன்...
என் கண்களும் கண்ணீர் வடித்தது...
உன் சுடும் வார்த்தைகளால் ...
வார்த்தைகள் இன்றி நான் ....