அழகு

33 3 1
                                    


கருமேகங்களுக்கு இடையில் வெண்ணிலவின் நிறத்தைக் கொண்ட
வெண்மையானவே நீ...

வானிற்கும்... மண்ணிற்கும்

காதல் தூதுவிடும்...

காதல் தூதுவனோ இல்லை....

இயற்கையின் அழகை மேலும்

அழகு சேர்க்க வந்த இயற்கையின் காதலானோ..!!!

என் கவிதை துளிகள்Where stories live. Discover now