கனவுகளில் கலந்தேன்..
உன் நினைவுகளில் நெகிழ்ந்தேன்..
திரண்டு ஓடும் மேக கூட்டத்தின் நடுவில் உன் திருமுகத்தை கண்டு திகைத்தேன்..உடல் பஞ்சாகி பறந்ததடி
உந்தன் பின்னால்..
இதயம் நெருப்பாகி கொதிக்குதடி
அது தன்னால்..
2. கனவுகளில் கலந்தேன்
கனவுகளில் கலந்தேன்..
உன் நினைவுகளில் நெகிழ்ந்தேன்..
திரண்டு ஓடும் மேக கூட்டத்தின் நடுவில் உன் திருமுகத்தை கண்டு திகைத்தேன்..உடல் பஞ்சாகி பறந்ததடி
உந்தன் பின்னால்..
இதயம் நெருப்பாகி கொதிக்குதடி
அது தன்னால்..