நினைவுகள் 8

1K 35 15
                                    

அக்க்ஷரா சிறிது நேரம் கழித்து ஹாசினி கூறியபடி, ஜெயிக்கு போன்🤳 செய்து அவன் அழைப்பை ஏற்றவுடன் பதட்டத்துடன், "டெய்.. ஜெய் எங்க இருக்க,அண்ணி நம்ம வீட்டுக்கு🏘 வந்துட்டு இருக்கேன்னு போன் பன்னாங்க, இனிமேல் நா அந்த வீட்டுல இருக்க மாட்டேன் எங்க லவ் அப்பாக்கு தெரிஞ்சு போச்சுனு அழுதாங்க, எனக்கு தாத்தாவ நினைச்ச பயம இருக்கு..." என பேசி கொண்டே போக ஜெய் பதில் அளிக்காமல் இருப்பதை உணர்ந்து "டெய்...நீ lineல இருக்கியா இல்லையா duffer😈??... " என்று கத்தினாள்.

ஜெய் "ந..ந..நந்துகு என்னாச்சு... அம்மு நா அவகிட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடறேன்... "என தன் கண்ணிர்ரை கட்டுபத்தியபடி 'என் பட்டுவ நான் கைவிட மாட்டேன்' என்ற உறுதியுடன் நந்தினியின் எண்ணுக்கு அழைத்துக் கொண்டே தன் வீட்டை நோக்கி நடந்தான்.

(நந்தினியின் கைப்பேசி silentல் இருக்கும் என்பதை அறியாத ஜெய்யோ மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோற்றான்)

வீட்டில்

தனது அலுவலக வேளைகளை போனில் பேசிக் கொண்டிருந்த நதியாவோ, "அக்க்ஷரா... அக்க்ஷரா... " என்ற குரலைக் கேட்டு வாசலில் நின்ற நந்தினியை பார்த்து "யாருமா நீ ??.. " என கேட்டார்.

'இவங்க ஹனி அம்மா ல அப்போ எனக்கும் அம்மா தான்.. ' என மனதில் நினைத்து. நந்து "அம்மா நா அம்முவோட தோழி👭 அவள பார்க்கலாம்னு வந்தேன்... " எனக் கூறி நதியாவின் காலில் விழுந்து ஆசி பெற்றாள். "நல்லா இரு மா, ரொம்ப அழகா இருக்க" என்று நதியா கூற, "உங்க அளவுக்கு இல்லமா, ஹனி க்கு sister மாறி இருக்கிங்க. u look so beautiful.." என்றாள் நந்து.

நதியா "ஏய்...வாலு என்னையே கிண்டல் பண்றியா... " என்று செல்லமாக அவள் கன்னத்தை கிள்ளி, "சரி வா டா உள்ள போகலாம்... " எனக் கூறி நந்துவின் கைகளை பற்றி கொல்ல அவளோ 'ஒன் wicket out☝️🥳 'என்று நினைத்து சிரித்த முகத்துடன் உள்ளே சென்றாள்.

அக்க்ஷரா "ஓய்.. soundபெயரிமா என்ன எல்லா உருண்டையும் உன் மருமகளுக்கே ஊட்டி விடுற எங்களையும் கொஞ்சம் கவணிங்களேன்.. "என்று கூறி ஹாசினிக்கு ஊட்டி விட சென்ற சௌந்தரியாவின் கையை பிடித்து தன் வாயில் அந்த கலவையை வாங்கி கொண்டு ஹாசினியை பார்த்து பழிப்பு காட்டினாள்.

நினைவுகள் நிஜமாகும்(on Hold)Where stories live. Discover now