🌹முதல் சந்திப்பு....🌹ஓவியம் 1

748 49 11
                                    

💕 கண்ணிலே தீட்டிய காதல்
ஓவியம்💕((KTKO))

💚 ஓவியம்....1️⃣

கதாநாயகன் : கதிரோவியன் @ கதிர்...........

கதாநாயகி : முல்லையோவியம் @
முல்லை............

ஷாமிலி ,நவின் : முல்லையின் சொந்தம்........

மணி : கதிரின் நண்பன்.......

💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

அன்றைய தினம் காலை நேரம்.....வானில் உள்ள நிலவை மேகம் மறைத்து கொண்டது..........

நம் கதாநாயகன் "கதிரோவியன்" வீட்டின் ஜன்னலின் வெளியே குயில் பாடும் பாட்டு இவன் செவி வழியே சென்று அவன் நித்திரையை நிடிக்க விடாமல் நிறுத்தியது......

தன் படுக்கையில் இருந்து சோம்பல் முறித்தப்படி கதிரோவியன் எழுந்து குளியல் அறையை நோக்கி நடந்தவன்...... காலை கடமைகளை முடித்த படி  வெள்ளை நிற பைஜாம் உடுத்தி... கையில் தேனீர் கோப்பையுடன் தன் வீட்டின் பால்கனியில் வந்து நின்றவன் கண்களில் பட்டது......

வலது பக்கம் ஓரு பெண்மணி தன் பெண் பிள்ளையின் கூந்தலை உளற வைத்துக்கொண்டு இருந்தார்.... அவள் அருகில் ஐந்து வயது பையன் பைக்  துடைத்துக் கொண்டிருக்கும் தன் அப்பாவிடம் வம்பு இழுத்துக் கொண்டு இருக்க...

இடது பக்கம் இருக்கும் மேசையில் வயதான ஐந்து பேர் அமர்ந்து பழைய கதைகள் பேசிக் கொண்டு இருந்தனர்

கதிரோவியனின் பக்கத்து வீட்டு பால்கனியில் 60 வயது முதியவர் ஒருவர் கதிரை முறைத்துக்கொண்டு நின்றிருக்க...

கதிரோவியன் : (கண் ஜாடையில்)
என்ன........

முதியவர் : ஒண்ணுமில்ல....

என்று சொன்ன படி கதிரோவியனை முறைத்த்ப்படி அந்த முதியவர் அவரின் வீட்டிற்குள் செல்ல...

தன் நண்பன் மணியிடம் இருந்து.......கதிரோவியணின் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்தவன் அதை மனதிற்குள் வாசிக்க.....

மணி : டேய் ஓவியா........இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு அதுகுள்ள நம்ம அவுங்க கேட்ட ஓவியத்தை வரைந்து கொடுத்தாகனும்....so நான் இன்றைய இரவு உன் வீட்டிற்கு வருகிறேன்....

🔱யின் ❤காதல் ஓவியம்❤km💛kc Story Where stories live. Discover now