🔱யின் ❤காதல் ஓவியம்❤
❤ஓவியம்..1️⃣️1️⃣
(( week end story ))
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤((இதுவரை : எக்ஸ் எம்எல்ஏ காளையன்னின் அடி ஆட்கள் ... முல்லை வேலைக்குப் போகும் வழியில் அவளை வழிமறித்து முல்லையின் காலிலும் அவனைக் காப்பாற்ற வந்த கதிரின் தலையிலும் கட்டையைக் கொண்டு அடிக்க அந்த வழியே வந்த முல்லையின் குடும்பம் இந்தக் காட்சியைப் பார்த்து காரில் இருந்து இறங்க... அடியாட்கள் அங்கிருந்து ஓட இனி நடக்கப் போகும் காட்சி...))
முல்லை : ஐயோ மாமா மாமா என்ன ஆச்சு உனக்கு..
இந்து : ஏய் ஏய் இங்க பாரு என் மகளை...முல்லை என்னமா என்ன ஆச்சு
சந்திரன் : ஐயோ முல்லை கால்ல ரத்தம்..
டேய் அகில் அவனுங்க தப்பிக்கிறானுங்க பாரு....இந்து : யாரு இவனுங்க...
🌹 என்று முல்லையின் அப்பாவும் அம்மாவும் அவனது மாமன் முறை உள்ள அக்கீலும் அங்கு இருக்கிறவர்களை பிடிக்க போக...முல்லை காலில் அடிபட்டு கீழே விழுந்து இருக்க....கதிர் மயக்கத்தில் இருந்தவனை பார்த்து முல்லை தேம்பி அழுதுக் கொண்டே இருக்க... அந்த இடத்திற்கு விரைந்து வந்த முல்லையின் அக்கா ஷாமலினும்...கதிரின் நண்பன் மணி மாறனும் பதறிய படி🌹
மணிமாறன் : மச்சான் என்னடா ஆச்சு உனக்கு..... டேய் மச்சான் உன்னை தாண்டா... madame என்ன ஆச்சு என் மச்சானுக்கு
இந்து : ஏய் யாரு நீங்க...
🌹என்று கம்பீரமாக கேட்க....🌹
மணி மாறன் : இவன் என் மச்சான்... இவனுக்கு என்ன ஆச்சு.. அடப்பாவிகளா என் மச்சான என்ன பண்ணிங்க
முல்லை : அப்பா இவரை காப்பாத்துங்க...
சந்திரன் : ஐயோ முல்லை...அம்மாடி இங்க என்னமா நடக்குது....
இந்து : ஏய் அகில்...என்ன மசமசன்னு பாத்துட்டு இருக்க.... நீ கட்டிக்கப்போற பொண்ணு கால்ல அடிபட்டு விழுந்து கிடக்கிறா... அவள தூக்கமா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க
YOU ARE READING
🔱யின் ❤காதல் ஓவியம்❤km💛kc Story
Fanfictionநகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்தும் விதத்தில் எழுத ஆசை இல்ல............தவறு இருப்பின் மன்னிக்கவும்... .