🌹காதல்
ஓவியம் (KO)🌹(week end story)🌹ஓவியம்....3
கதிர் : இருடா கிளம்பு வோம் ட்ரெஸ்ல்லாம் வேற இராமச்சு......மச்சான் இரு நான் டிரஸ மாத்திக்கிட்டு வரேன்....
மணி : டேய் என்னடா பண்ணுற.... இங்க ஏன் டா pantட்டை கழட்டுற....
கதிர் : ஏய் இவளுக்கு தான் கண்ணு தெரியாது இல்ல.......இருடா இங்கேயே ட்ரெஸ்ஸ மாத்திக்கிறேன்
🌹என்று சொல்லி கதிர் பேன்ட்டை கழட்ட போக🌹
முல்லை : ஏய்.......நோ.........
நோ நோ நோ...........
இங்கெல்லாம் டிரெஸ்ஸ கழட்டாதே...கதிர் : அப்போ என் அழகிக்கு கண்ணு தெரியுமா
❤என்று கதிர் ஆச்சரியத்தோடு கேட்கக் அதேசமயம் மணியின் செல் போனுக்கு கதிரின் சித்தி ஓவியக்கீத்துவிடம் இருந்து கால் வர ❤
மணி : ஹலோ சொல்லு கிழவி...
ஓவியக்கீது : டேய் நான் வீடியோவ பாத்துட்டேன் டா
மணி : அறிவில்ல உனக்கு இந்த வயசுல பல்லான வீடியோவ பாத்துட்டு அத மகன் வயசுல இருக்குற என்கிட்டயே சொல்லுவியா
ஓவியகீத்து : அடிங்கொய்யால நான் சொன்னது அந்த பத்திரத்தை யார் திருடியது என்கிற வீடியோவை பார்த்தேன் என்று சொன்னேன் டா வெண்ணை
மணி : சொல்றத ஒழுங்கா சொல்லு கிழவி மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டா எனக்கு எப்படி தெரியும்
ஓவியகீது : டேய் அந்த பாத்திரத்தை திருடினது வேற யாரும் இல்லடா
❤ என்று ஓவியக் இது சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் முல்லை செல்போனுக்கு கால் வர..... போன் எங்கே அடிக்கிறது என்று கதிரும் மணியும் தேட.....முல்லை சோபாவிலிருந்து திமிராக எழுந்தவள்❤
முல்லை : ஏய் டோபர் மண்டையா.. அறிவில்ல உனக்கு ஒரு வயசுப்பொண்ணு எதிர்க்க இப்படியா pant ட்டை கழட்டுவ....
🌹கதிர் அவளின் அழகை ரசித்து கொண்டே நின்று இருக்க 🌹
மணி : மேடம் உங்களுக்கு தான் கண்ணு தெரியாதே
YOU ARE READING
🔱யின் ❤காதல் ஓவியம்❤km💛kc Story
Fanfictionநகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்தும் விதத்தில் எழுத ஆசை இல்ல............தவறு இருப்பின் மன்னிக்கவும்... .