🔱யின்
❤காதல் ஓவியம்❤❤ஓவியம்...1️⃣2️⃣.. ((weekend post ))
🌹கதிரும் முல்லையும் ஒன்றாக ஒரே அறையில் இருக்கும் சமயம் யாரோ கதவை தட்ட 🌹
முல்லை : மாமா யாரோ கதவை தட்டுறாங்க
கதிர் : இருடி நான் போய் கட்டில் கீழ் ஒழிஞ்சிகிறேன்...உன் அக்காவை கூப்பிட்டு கதவைத் திறக்கச் சொல்லு
ஷாம்லி : யார் இந்த நேரத்தில்
🌹என்று சொன்னபடி கதவைத் திறக்க மணிமாறன்னும் கதிரும்.. முல்லையின் கட்டிலின் கீழ் ஒழிந்து இருக்க...அறையின் கதவை தட்டியது முல்லையின் தந்தை சந்திரனும்..... இந்திவின் தம்பி பழனியும்...🌹
சந்திரன் : என்னம்மா ஏன் கதவ திறக்க இவ்வளவு நேரம்
ஷாமளின் : அது ஒன்னும் இல்லப்பா முல்லை பாத் ரூம்ல இருந்தா
சந்திரன் : சரி சரி கதவ சாத்து....என்ன
மா முல்லை வலி இப்ப எப்படி இருக்குபழனி : முல்லை என்னடா ஆச்சு... சந்திரன் மாமா வேற என்னென்னமோ சொல்றாரு... யாரு உன்னை அடுச்சது.... சொல்லு மா நம்ம எம்எல்ஏ கிட்ட சொல்லி அவனுக்கு ஆப்பு வெச்சுடலாம்....
முல்லை : இல்ல மாமா எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை
சந்திரன் : சரி ஏன் என்கிட்ட பொய் சொன்ன... இவ்ளோ பெரிய விஷயத்தை மறைச்சு இருக்க...
முல்லை : அப்பா என்ன சொல்றீங்க
சந்திரன் : உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு
முல்லை : அப்பா என்ன சொல்றீங்க எனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு
சந்திரன் : பொய் சொல்லாதம்மா உன் கழுத்துல தாலி இருத்தததை நான் பார்த்தேன்...
முல்லை : அப்பா அது வந்து
சந்திரன் : யாரு மா என் மாப்பிள்ளை....அந்த டிரைவர் பையன்னா ...அவன் தானே உனக்கு தாலி கட்டியது
பழனி : மாமா என்ன சொல்றிங்க....
சந்திரன் : டேய் இருடா நீ சொல்லு முல்லை அவர் தான்னே உனக்கு தாலி கட்டினது...
YOU ARE READING
🔱யின் ❤காதல் ஓவியம்❤km💛kc Story
Fanfictionநகைச்சுவைக்காக மட்டுமே யார் மனதையும் புண்படுத்தும் விதத்தில் எழுத ஆசை இல்ல............தவறு இருப்பின் மன்னிக்கவும்... .