போலீஸ் திருடன் KO..6

186 35 9
                                    

🔱யின் ❤காதல் ஓவியம் ❤

❤ஓவியம் 6...

🌹முல்லை தன் அக்கா ஷமிலியுடன் கதிரின் வீட்டுக்கு வர.... அவளை பார்த்த கதிர் 🌹

கதிர் : நீ....எப்படி வந்த....

முல்லை : கார்ல..ரைட் எடுத்து left எடுத்து ஸ்ட்ராயிட்டா வந்தோம்.....மாமா

கதிர் : ஏய் என்ன கிண்டலா...எதுக்கு நீ இங்க வந்த இப்போ....

முல்லை : எதுக்கு மாமா வருவாங்க உங்களைப் பார்க்க தான் வந்தேன் மாமா

கதிர் : என்னது மாமாவா .....

மணி : அதானே மாமா எல்லாம் சொல்லக்கூடாது.....

முல்லை : இவரு என் மாமா தான் .... சரி உங்க பேர் என்ன சொன்னீங்க...

மணி : ம.... ம....மணி

முல்லை : ம்....மணி மாமா ..நான் இந்த நான் என் மாமாகிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போது நடுவுல நீங்க மணி ஆட்டினிங்கன்னா மணி மண்டையிலேயே நான் அடிப்பேன்......

மணி : y மா tencsion u continue

முல்லை : அந்த பயம் இருக்கட்டும்... சொல்லுங்க கள்வன் மாமா எங்க போறீங்க

கதிர் : ஏய் இங்க பாரு...... நீ ஒரு புனிதமான தொழில் செய்யும் திருடின்னு நினைச்சி தான் நான் உன் கழுத்துல தாலி கட்டினேன் நீ போலீஸ் என்று தெரிந்த உடனே உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல.... நான் கூட பரவாயில்லை  என் சித்திக்கு உன்ன சுத்தமா வே பிடிக்கல...அதனால அன்னைக்கு நடந்த கதையை நீ ஒரு கனவாக நினைத்து மறந்துடு.....இப்ப வழியை விடு நாங்க கிளம்பறோம்

முல்லை : ஆண்ட்டி .......

கீது : ஐயோ நான் போண்டி .........

முல்லை : என்ன aunty என்னை உங்களுக்கு பிடிக்கலையா

கீது : ஐயையோ நான் அப்படி சொல்லவே இல்லையே...

முல்லை : பார்த்தீங்களா மாமா ஆண்ட்டிக்கு என்னை பிடிச்சிருக்காம்

கதிர் : கிழவி இருடி உனக்கு இருக்குது...

கீது : டேய் போடா....இவளை பார்த்த உடனே எனக்கு காலெல்லாம் நடுங்குது டா...

🔱யின் ❤காதல் ஓவியம்❤km💛kc Story Where stories live. Discover now