கேள்விகள் என்றும் ஆபத்தானதே
எப்போது அதற்கான பதில்
இல்லையோ....வாழ்வில் சில கேள்விகளுக்கான பதில்கள்
கிடைப்பதில்லை, அவ்வாறான
கேள்விகளே உயிரை உயிரற்றதாய்
மாற்றிவிடுகின்றன...விடைதெரியா கேள்விகளுக்கு
காலம் ஒன்றே நிகழ்வுகளாய்
பதில் அளிக்கும்....
YOU ARE READING
என் உணர்வுகளின் நிழல் (*.*)
Poetryஅன்புள்ள தோழர் தோழிகளே, நான் முதன் முதலாக எனது உணர்வுகளை வார்த்தை மணிகளாக இங்கு பதிவு செய்யவுள்ளேன்.... இவைகள் கவிதைகளா இல்லையா என்ற கேள்வியும் எனக்கு உண்டு.... இருந்தாலும் எனது உணர்வுகளை பதிவு செய்கின்றேன்.... உங்களிடம் இதில் ஏதாவது குறைகள் இருந்தா...